மன்னாரை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை காணவில்லையென முறைப்பாடு

மன்னார்- நானாட்டான் நறு விலிக்குளம் பகுதியில் இளம் குடும்பம்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி முருகங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நானாட்டான் பிரதேசசபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் தனது கணவரான நிமால் (வயது-30) என்பவரே காணாமல் போயுள்ளார் என அவது மனைவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த இந்த குடும்பஸ்தர் கடந்த சனிக்கிழமை காலை 8 மணியளவில் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். ஆனால் இரவாகியும் வீடு திரும்பாத … Continue reading மன்னாரை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை காணவில்லையென முறைப்பாடு